752
காஞ்சிபுரத்திலிருந்து திருச்சி சென்ற அரசு பேருந்தில் பயணச்சீட்டு பெற்று அதனை எங்கே வைத்தோம் என்று பெண் பயணி ஒருவர் மறந்ததால் அவரிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது. மீண்டும் தேடிய போது டிக்கெட் கிடைத்ததா...

192
பட்டாசு ஆலை விபத்துகளைத் தடுப்பது குறித்து, 200-க்கும் மேற்பட்ட பட்டாசு உற்பத்தியாளர்களுடன் மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள், சிவகாசியில் ஆலோசனை நடத்தினர். அதிக எண்ணிக்கையில் தொழிலா...

320
கடலூர் மாவட்டம் ராமநத்தம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர். தஞ்சை மாவட்டம் வல்லத்தைச் சேர்ந்த ரேகா தனது உறவ...

263
சென்னை, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பொதுமக்கள் அமரும் நாற்காலிகள் மற்றும் செல்போன்களுக்கு சார்ஜ் ஏற்றக்கூடிய இயந்திரத்தின் பின்புறத்தில் கரப்பான் பூச்சிகள் இருப்பதை அங்கு வந்த பொதுமக்களில் ஒர...

213
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா, சுவாமி தரிசனம் செய்தார். தரிசனம் முடிந்த பிறகு கோயில் வளாகத்தில் உள்ள ரங்கநாயக மண்டபத்தில் தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் வழங...

261
கொக்கைன் போதைப்பொருளை வீட்டில் பதுக்கி விற்பனை செய்து வந்ததாக காவல்நிலைய அமைச்சு பணியாளர் உள்பட இருவரை சென்னை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ரகசிய தகவலின் அடிப்படையில், யானைக்கவுனி காவல்...

270
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே நள்ளிரவில் பெண் காவல்ஆய்வாளர் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 250 சவரன் நகை மற்றும் 5 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையத்துச் சென்றவர்களை போலீசார் த...



BIG STORY